2424
கேரள மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதை பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் 10 டன் கெட்டுப்போன மீன்கள் தமிழக - கேரள எல்லையான ஆரியங்காவில் பறிமுதல் செ...

4519
கேரளாவில் நோரோ வைரஸ் பரவுவதால் தமிழ்நாடு - கேரள எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்த வைரஸ் விலங்குகளில் இருந்து பரவும் நிலையில...

2950
கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் நிபா வைரஸ் குறித்து தேவையில்லாமல் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் கூறினார். புனேவிலிருந்து வி...

4415
குழந்தை விற்பனை விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மதுரை இதயம் அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமாரும் அவனுடைய உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, சட...

911
பறவைக்காய்ச்சல் பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக-கேரள எல்லைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 2 பண்ணைகளில் அடுத்தடுத்து ...

1417
கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழக எல்லையான களியக்காவிளைக்கு வரும் வாகனங்கள் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. க...



BIG STORY